அரவிந்த்சாமியின் அடுத்த படம்

அரவிந்த்சாமி நடிப்பில் 'சதுரங்க வேட்டை-2', 'நரகாசுரன்', 'செக்கச் சிவந்த வானம்' ஆகிய மூன்று படங்களும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. தற்போது செல்வா இயக்கத்தில் 'வணங்காமுடி'யில் நடித்து வருகிறார். இந்நிலையில் இயக்குநர் ராஜபாண்டியின் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார் அரவிந்த்சாமி. 'என்னமோ நடக்குது', 'அச்சமின்றி' ஆகிய படங்களை இயக்கியவர் ராஜபாண்டி. இவரும் அரவிந்த்சாமியும் இணையும் படத்துக்கான படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் துவங்குகிறது. இந்நிலையில் கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறதாம். அநேகமாக லட்சுமி மேனன், திரிஷா ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் ஒப்பந்தமாகலாம் எனக் கூறப்படுகிறது. இதற்கிடையே இப்படக்குழுவினர் அமலா பாலுடன் பேசிக்கொண்டிருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!