ஐந்து மடங்கு சக்திவாய்ந்த நீர் வடிகட்டும் சவ்வு

சிங்கப்பூரின் புதிய நிறுவனம் ஒன்று, வழக்கமான 'பாலிமர்', சிராமிக் தண்ணீர் வடிகட்டியை விட ஐந்து மடங்கு சக்திவாய்ந்த கழிவு நீரை வடிகட்டும் சவ்வை (Membrane) உருவாக்கி உள்ளது. நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக்கழகத்தின் ஆதரவில் தொடங்கப்பட்ட 'நானோ சன்' என்ற நிறுவனம் நேற்று முப்பரி மாண அச்சு தொழிற்சாலையைத் தொடங்கியது. அப்போது புதிய சவ்வு பற்றிய அறிவிப்பையும் அது வெளியிட் டது. ஒவ்வொரு நாளும் 600 சதுர மீட்டர் அளவுக்கு புதிய வடிகட்டியை தமது தொழிற்சாலை யால் தயாரிக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இது, ஆறு நான்கறை வீடுகளின் அளவுக்கு ஈடானது. செய்தியாளர்களிடம் பேசிய நன்யாங் தொழில்நுட்பப் பல் கலைக் கழகத்தின் இணைப் பேராசிரியரான டேரன் சன்னும் அவரது குழுவினரும் ஒரு சரா சரியான கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்குத் தேவையான புதிய சவ்வை 18 நாட்களில் தயாரிக்க முடியும் என்று தெரி வித்தனர். பாரம்பரியமான நீர் வடி கட்டியைத் தயாரிக்க 13 நடை முறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆனால் 'நானோ சன்' முப்பரிமாண அச்சு இயந்திரத்தில் ஒரே நடைமுறையில் சவ்வைத் தயாரித்துவிட முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!