ரூ.4 ஆயிரம் கோடியில் புதிய தொழிற்சாலை

சென்னை: தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை மேம் படுத்த பல்வேறு நடவடிக்கை களை மேற்கொண்டு வருவ தாக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தொழில் முனைவோர் மற்றும் பெரும் முதலீட்டாளர்களை ஈர்ப்பதில் தமிழகம் எப்போதும் முன்னிலை வகித்து வருவ தாக அந்தச் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. "காஞ்சிபுரம், மதுரமங்கலம் கிராமத்தில் பெருந்தொழில் நிறுவனங்களில் ஒன்றான சியட் நிறுவனம், டயர் மற்றும் அது சார்ந்த பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து, 10 ஆண்டு காலத் திற்குள் ரூ.4 ஆயிரம் கோடி முதலீடு செய்து, ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை அளிக்க உள்ளது," என அரசு தெரிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!