கோலாலம்பூர்: மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 5753, 2469 ஆகிய 4D லாட்டரி எண்கள் இரண்டே மணி நேரத்தில் மலேசியா முழுவதும் விற்றுத் தீர்ந்தன. 5753 என்ற எண், 'ஊழலுக்கு கைது செய்யப்படுவது' என்பதை குறிக்கும் வகையில் லாட்டரி எண் எடுப்பவர்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்ட ஒரு சிறப்பு 4D கையேட்டை அடிப்படையாகக் கொண்டது. அதோடு, 2469 எனும் எண் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகளால் நஜிப் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட காரின் பதிவு எண்ணாகும். "லாட்டரிச் சீட்டுகள் வாங்க காலை எட்டு மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பலர் 5753, 2469 எண்களை எடுக்கப் போட்டி போட்டுக்கொண்டு விரைந்தனர்," என லாட்டரி கடை நடத்தும் லாய் என்பவர் தெரிவித்தார். லாட்டரி எண் நிறுவனங்களான மெக்னமின் ஓர் இலக்க எண்கள் 8,000 ரிங்கிட்டிற்கும் டோட்டோவின் ஓர் இலக்க எண்கள் 5,000 ரிங்கிட்டிற்கும் விற்கப்பட்டன.
மலேசியாவில் பரபரப்பை ஏற்படுத்திய 4D எண்கள்
6 Jul 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jul 2018 08:54

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!