தமிழ் முரசின் 'ஃபுட்சால்' காற்பந்துப் போட்டி 'ஃபுட்சால் அரீனா@ ஈசூன்' உள்ளரங்கில் வெற்றிகரமாக நடைபெற்றது. பத்து முதல் பன்னிரண்டு வயதுக்குட்பட்ட மாணவர்கள் பங்கெடுத்த இந்தப் போட்டி இரண்டாவது ஆண்டாக நடைபெறுகிறது. போட்டியில் மாபெரும் வெற்றி பெற்று 'எஸ் சந்திரதாஸ்' கிண்ணத்தைத் தட்டிச் சென்றது போன விஸ்தா 'ஏ' அணி. 4லி2 என்ற கோல் கணக்கில் போன விஸ்தா 'சி' அணியை அது தோற்கடித்தது. 'ஃபுட்சால்' போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு வெற்றிக் கிண்ணத் துடன் $1,200 பெறுமானமுள்ள பற்றுச் சீட்டுகளும் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக இலங்கைக்கான தூதர் திரு எஸ் சந்திர தாஸ் கலந்துகொண்டார். சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி டான், நற்பணிப் பேரவைத் தலைவர் திரு கே ராமமூர்த்தி, மினி என்வைரன்மண்ட் சர்வீஸ் குழுமத்தின் திரு முஹம்மது ஜின்னா உட்படப் பல பிரமுகர்கள் பங்கேற்றனர்
Could not retrieve the oEmbed resource.
தமிழ் முரசு ஃபுட்சால் காற்பந்துப் போட்டி 2018
6 Jul 2018 14:41 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 16 Jul 2018 11:14

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!