நிகழ்ச்சி நெறியாளர் மீது வழக்கு

திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள மாத்ருபூமி தொலைக்காட்சியில் அண்மையில் நடந்த விவாதத்தில் நிகழ்ச்சியை நடத்திய நெறியாளர் வேணு பாலகிருஷ்ணன், முதல்வர் குறித்தும் குறிப்பிட்ட சமயத்தவர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பேசியதாகக் கூறப்படுகிறது. இந்த விவாதத்தில் கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கட்சி இளைஞரணி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் வேணு பாலகிருஷ்ணன் மீது வன்முறையைத் தூண்டும் விதமாகப் பேசியதாக கொல்லம் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!