ரூ.328 கோடி செலவில் நடைபெறும் குடிமராமத்து பணிகள்: அரசு தகவல்

நாகை: தமிழகம் முழுவதும் ரூ.328.95 கோடி மதிப்பீட்டில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இப்பணிகளைக் கண்காணிக்க 7 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதற்கட்டமாக நூறு கோடி ரூபாய் செலவில் 1,513 ஏரிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, அடுத்தகட்டமாக 1,511 ஏரிகளில் குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. வட கிழக்குப் பருவ மழை தொடங்குவதற்குள் அனைத்து ஏரிகளி லும் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும் என பொதுப்பணித் துறைக்கு முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!