காவல்துறையின் விழிப்புணர்வுப் பிரசாரம்

சென்னையில் உள்ள வீடு, அலுவலகங்களில் கண்காணிப்புக் கேமராக்களைப் பொருத்த வலியுறுத்தி காவல்துறை விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டுள்ளது. சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் இதில் பங்கேற்று பொதுமக்களிடம் நேற்று முன்தினம் துண்டுப் பிரசுரங்கள் விநியோகித்தார். இதைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்களும் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொண்டுள்ளனர். படம்: தமிழக ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!