காப்பீட்டுத் திட்டத்தில் சேர்வதற்கு முன்பாகவே உடற்குறையுடைய சிங்கப்பூரர்களையும் திட்டத்தில் சேர்த்துக் கொள்வதற்கு ஏதுவாக 'கேர்ஷீல்டு லைஃப்' திட்டத்துக்கு அரசாங்கம் $100 மில்லியனை வழங்க இருக்கிறது. 1980ஆம் ஆண்டு அல்லது அதற்கு பின்னர் பிறந்த, பிறக்கும் எதிர்காலப் பிரிவினரையும் நிதி, சுகாதார, உடற்குறையுடைய நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொள்ளாமல் இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்வதை ஈடுகட்டுவதற்காக இந்த நிதி வழங்கப்படுவதாக சுகாதார அமைச்சின் மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். மோசமான உடற்குறைக்கு ஆளாகிறவர்களுக்கு அவர்களின் பராமரிப்புத் தேவைகளுக்கான அடிப்படைப் பாதுகாப்பு அனைத்து சிங்கப்பூரர்களுக்கும் கிடைக்கும் என்றும் திருவாட்டி கோர் குறிப்பிட்டார். 2020ஆம் ஆண்டில் இத்திட்டத்தில் சேரும் 30 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களில் 0.1 விழுக்காட்டுக்கும் குறைவானவர்கள் ஏற்கெனவே உடற்குறையுடையவர்களாக இருப்பார்கள் என்றும் அமைச்சர் கோர் கூறினார்.
‘கேர்ஷீல்டு லைஃப் திட்டத்துக்கு அரசாங்கம் $100 மி. வழங்கும்’
11 Jul 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 12 Jul 2018 08:17
அண்மைய காணொளிகள்

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

ஒரு நிமிடச் செய்தி: சிங்கப்பூரில் தொண்டூழியம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!