மலபாரின் சமூக சேவை

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் நிறுவனம் இஸ்லாமியர்களின் புனித ரமலான் மாதத்தையொட்டி 12 பள்ளிவாசல்களில் 70,000 தண்ணீர் பாட்டில்கள், 10,000 நோன்பு அட்டவணைகளை வழங்கியுள்ளது. மலபார் பள்ளிவாசலிலும் அப்துல் கஃபூர் பள்ளிவாசலிலும் சுமார் 10,000 இனிப்புப் பொருள் கொண்ட பெட்டிகளையும் அந்நிறுவனம் மக்களுக்கு வழங்கியது. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தச் சேவையில் மலபார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. "சமூகத்தில் அனைவரிடத்திலும் அன்பையும் பரிவையும் பரப்புவதன் நோக்கத்தில் எங்கள் நிறுவன ஊழியர்கள் இந்தச் சேவையில் ஈடுபட்டுள்ளனர்," என்று கூறினார் அந்நிறுவனத்தின் வட்டார இயக்குநர் திரு உவைஸ் கொலொகான்டி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!