‘குகைக்குள் உணவு கொண்டு செல்லவில்லை’

பேங்காக்: தாய்லாந்தில் உள்ள தாம் லுவாங் குகையை சுற்றிப் பார்க்க சென்றபோது காற்பந்துக் குழுவினர் உணவு எதுவும் எடுத்துச் செல்லவில்லை என்று அந்த குகையிலிருந்து காப் பாற்றப்பட்ட சிறுவர்களில் ஆக இளவயது சிறுவன் அவன் தாயிடம் கூறியுள்ளான். ஒரு மணி நேரத்திற்குள் அந்த குகையை சுற்றிப்பார்க்க காற்பந்துக்குழுவினர் எண்ணி யிருந்ததால் சாப்பிடுவதற்கு சிற்றுண்டி உணவுப் பொருட் களை அவர்கள் எடுத்துச் செல்லவில்லை என்று தன் மகன் தன்னிடம் கூறியதாக இகான் என்ற மாது கூறியுள்ளார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 11 வயது மகனை கண்ணாடி வழியாகப் பார்த்த போது அவன் இவ்வாறு கூறியதாக அந்த மாது கூறினார். காற்பந்துக் குழுவினர் குகைக்கு செல்லும்போது உணவு எதுவும் கொண்டு செல்லவில்லை என்று அந்தச் சிறுவன் கூறியிருப்பது முன்ன தாக ஊடகங்கள் வெளியிட்ட செய்திக்கு முரணாக உள்ளது. ஒரு சிறுவனின் பிறந்த நாளைக் கொண்டாட காற்பந்துக் குழுவினர் அந்த குகைக்குள் சென்றதாகவும் அவர்கள் எடுத்துச் சென்ற உணவு தீர்ந்து விட்டதாகவும் முன்னதாக ஊடகங்கள் செய்தி வெளி யிட்டிருந்தன. இதற்கிடையே, குகையி லிருந்து காப்பாற்றப்பட்ட 12 சிறுவர்களில் இரு சிறுவர்களும் அவர்களின் பயிற்றுவிப்பாளரும் தாய்லாந்து குடியுரிமை பெறு வதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!