மாத இறுதிக்குள் சிங்கப்பூர், மலேசியா கலந்துரையாடல்

சிங்கப்பூர்-கோலாலம்பூர் அதி வேக ரயில் திட்டம் குறித்த கலந் துரையாடலுக்காக மலேசிய பிரதி நிதி ஒருவர் இம்மாத இறுதிக்குள் சிங்கப்பூருக்கு அனுப்பப்படுவார் என்று அந்நாட்டின் பொருளியல் விவகார அமைச்சர் முகமது அஸ் மின் அலி தெரிவித்திருக்கிறார். சிங்கப்பூர் தரப்பினருடன் தான் தொடர்பில் இருப்பதாக திரு அஸ் மின் கூறினார். கடந்த மாதம், தனது நாட்டின் தலைமைச் சட்ட அதிகாரி டோமி தாமசிடம் உரிய விளக்கங்களைக் கொடுத்துள்ள தாகவும் அதனை நாடாளுமன்றத் திடம் தெரிவித்துள்ளதாகவும் திரு அஸ்மின் சொன்னார். சிங்கப் பூர் அதிகாரிகளைச் சந்தித்து அது குறித்த விவரங்களைப் விவாதிக்கவிருப்பதாகவும் அவர் கூறினார்.

2018 ஐரோப்பிய ஒன்றியம்- மலேசிய வர்த்தகக் கருத்தரங்கில் சிறப்புரை ஆற்றிய திரு அஸ்மின், செய்தியாளர்களிடம் பின்னர் இதனைத் தெரிவித்தார். அதிவேக ரயில் சேவை விவகாரம் தொடர்பில் முக்கியமான ஓர் அறிவிப்பு இவ் வாரம் வெளியிடப்படும் என்றும் திரு அஸ்மின் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!