ஈசூனில் கைத்தொலைபேசிக் கடையில் திருட்டு; ஆடவர் கைது

கைத்தொலைபேசி கடையில் திருடியதாகக் கூறப்படும் 23 வயது ஆடவர் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார். சம்பவம் புளோக் 101 ஈசூன் அவென்யூ 5ல் உள்ள 'எஸ்கே டெலிகாம்' என்ற கடையில் அன்றைய நாள் இரவு சுமார் 9 மணிக்கு நடந்ததாக கடை உரிமையாளர் 36 வயது ஆன்ட்ரூ கோ, 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' செய்தித்தாளிடம் தெரிவித்தார்.

கருநிறத் தொப்பியும் டி-சட்டையும் அணிந்த ஆடவர் ஒருவர் கடைக்குள் நுழைந்ததைக் கண்காணிப்புக் கேமராவில் பதிவான காணொளி காட்டியது. அந்தக் கடையின் காசாளர் பகுதியில் யாரும் இல்லை. அங்கிருந்து அவர் கைத்தொலைபேசி ஒன்றை எடுத்துக் கொண்டு வெளியேறினார். அவ்வாறு நடந்ததை கடையில் இருந்த இரண்டு பணியாளர்களும் மூன்று வாடிக்கையாளர்களும் கவனிக்கவில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!