பெற்றோரைக் கவனிக்காவிட்டால் 3 மாத சிறை

சென்னை: இளைய சமுதாயத்தி னர் பெரியவர்களைக் கவ னித்துக்கொள்ள வேண்டியது அவர்களது கடமை என சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் முதியோர் மற்றும் வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட அமைச்சர் சரோஜா 440 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் உதவி களை வழங்கினார். அப்போது பேசிய அவர், பெற்றோரைச் சரிவர கவனிக்காத பிள்ளைகளுக்கு 3 மாதம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என எச்சரித்தார். "இளைய சமுதாயத்தினர் தங்கள் பெற்றோர் மற்றும் உறவி னர்களை அன்போடும் பரிவோடும் கவனித்துக்கொள்ள வேண்டும். இது அவர்களது தலையாயக் கடமை," என்றார் சரோஜா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!