அதிகம் ஆசைப்படாத கீர்த்தி சுரேஷ்

கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை யெல்லாம் தனக்கு அறவே கிடையாது என்கிறார் இளம் நாயகி கீர்த்தி சுரேஷ். ஒரு வெற்றிப் படத்தில் நடித்துவிட்டால் உடனே சம்பளத்தை உயர்த்தும் வழக்கமும் தனக்கு இல்லை என்கிறார். பணம், புகழைச் சம்பாதிப்பதை விட நல்ல நடிகை என்று பெயரெடுப்பதுதான் இவருக்கு முக்கியமாம். "மதிப்பு இருக்கும்போதே நடிகைகள் சம்பளத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று பலரும் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் நான் அப்படிப்பட்ட ரகம் அல்ல. "எனக்குப் பணம் முக்கியமில்லை. எடுத்த எடுப்பிலேயே உச்சத்துக்குச் செல்ல வேண்டும், கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை," என்கிறார் கீர்த்தி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!