ஷ்ரத்தா: இரவில் கேட்ட கதை

சற்றும் எதிர்பாராத வகையில் ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருப்பதாகச் சொல்கிறார் நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத். மேலும் இரவு நேரத்தில் கதை கேட்பதில்லை என்றும் அவர் பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். கவுதம் கார்த்திக் ஜோடியாக 'இவன் தந்திரன்' படத்தில் நடித்தவர் ஷ்ரத்தா. கன்னடத்தில் இவர் நடித்த 'யூ டர்ன்' மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தமிழில் மட்டும் இவருக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் சரிவர அமைவ தில்லை. அதனால் இந்தியிலும் கன் னடத்திலும் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் அருள்நிதி ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தமாகி இருப்பவர், அதுகுறித்த தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். தற்புகா சிவா இசை யமைக்கும் இந்தப் படத்தை பரத் நீல கண்டன் இயக்குகிறார். "இந்தப் படத்தில் என்னை நடிக்க வைப்பதாக படக்குழுவுக்கு எந்தத் திட்டமும் இல்லை. அது எனக்கும் தெரியும். ஆனால், திடீரென்று ஒரு நாள் நிலைமை தலைகீழாக மாறிப்போனது.

"வேறு கதாநாயகியை ஒப்பந்தம் செய்வதற்கு முன்னர் என்னைச் சந்திப்பதற்காக பெங்களூருக்கு வந்திருந்தார் பரத் நீலகண்டன். அவர் வந்தது இரவு நேரம். பொதுவாக நான் இரவு நேரங்களில் கதை கேட்பதில்லை. அதற்கென சில காரணங்கள் உள்ளன," என்கிறார் ஷ்ரத்தா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!