மரங்களை பராமரிக்க புதிய தொழில்நுட்ப பெருந்திட்டம்

சிங்கப்பூரில் சாலைகளிலும் பூங்காக்களிலும் உள்ள இரண்டு மில்லியன் மரங்களின் கண் காணிப்பையும் பராமரிப்பையும் மேலும் கடுமையாக்கி, செயல்திறன் மிக்கதாக்க புதிய தொழில்நுட்பம் சார்ந்த திட்டத்தை தேசிய பூங்கா கழகத்தால் நேற்று அறிவித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில் அரசாங்கம் தொழில்நுட்பத்தின் உதவியைக் கொண்டு இயற்கை யைப் பேணிக் காப்பதையும் பசுமைச் சுற்றுப்புறத்தை நிர்வகிப்பதையும் தீவிரமாக்கும்.

கழகத்தின் அதிகாரிகள் தங்கள் கையடக்கக் கருவிகள் வாயிலாக மரங்கள், பூங்காக்கள், தோட்டங் கள் குறித்த தகவல்களை உடனுக்குடன் பெறலாம். உதாரணத்திற்கு தேசிய பூங்கா கழகம், மின்னியல் உணர்வு சாதனம் ஒன்றைப் பயன் படுத்தி, மரங்கள் சாய்ந்திருக்கின் றன என்பதைக் கண்டறியலாம். இதன்மூலம் தேசிய பூங்காக் கழக அதிகாரிகள் மரம் விழுவதைத் தடுக்க மேலும் பல நடவடிக்கைகளை எடுக்கலாம். மின்னிலக்க பெருந்திட்டத்தின் கீழ் இடம்பெறும் திட்டங்களில் இதுவும் ஒன்று.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!