விரைவுச்சாலை விபத்து: மூவர் மருத்துவமனையில்

தீவு விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் புக்கிட் தீமா விரைவுச் சாலையில் இரண்டு கார்களுக்கும் இரண்டு மோட்டார் சைக்கிள் களுக்கும் இடையே விபத்து நடந் ததைத் தொடர்ந்து மூன்று பேர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட் டனர். நேற்று காலை இந்தச் சம்பவம் நடந்தது. 30 வயது ஆண் மோட்டார் சைக்கிளோட்டுனரும் பின்னிருக் கையில் அமர்ந்திருந்த 27 வயது பெண்ணும் முறையே இங் டெங் ஃபோங் மருத்துவம னைக்கும் கூ டெக் புவாட் மருத் துவமனைக்கும் அனுப்பப்பட்டனர்.

அவர்கள் இருவருக் கும் கைகளிலும் கால் களிலும் சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டன. சாலையில் சென்று கொண்டிருந்த கார்க ளில் ஒன்று திடீரென நிறுத்திய தால் பின்னே இருந்த மற்றொரு கார் தக்க நேரத்திற்குள் நிறுத்த முடியாமல் முன்னேயிருந்த காரின் பின்பகுதியில் மோதியதாக கூறப் பட்டது. விபத்து பற்றி போலிசுக்கு நேற்றுக் காலை 8.17 மணிக்குத் தகவல் கிடைத்தது. விபத்தில் காயமடைந்த மூன்றாவது நபரும் கூ டெக் புவாட் மருத்துவமனைக் குக் கொண்டு செல்லப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!