அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் இருக்கும் ஒரு பேரங்காடிக்குள் பலரையும் பிணையாக பிடித்துவைத்துக் கொண்ட துப்பாக்கிக்காரர் ஒரு மாதை சுட்டுக்கொன்றுவிட்டார். பிறகு தனக்குத்தானே கைவிலங்கு போட்டுக்கொண்டு அந்த நபர் சரணடைந்துவிட்டதாக போலிஸ் தெரிவித்தது. இதற்கு முன்னதாக, அந்தச் சந்தேகப் பேர்வழி குடும்ப சச்சரவு ஒன்றில் ஈடுபட்டதாகவும் அந்த நபர், தன்னுடைய பாட்டியையும் ஒரு மாதையும் துப்பாக்கியால் சுட்டதாகவும் போலிஸ் அதிகாரி பேரி மோன்ட்கோமெரி செய்தியாளரிடம் கூறினார். பிறகு அந்த நபர், தன் பாட்டியின் வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்தப் பெண்மணியுடன் வாகனத்தை ஓட்டிச்சென்று டிரேடர் ஜோ என்ற பேரங்காடிக்குள் நுழைந்தார். அவரை போலிஸ் துரத்தியது. அந்தக் கடைக்கு வெளியேயும் துப்பாக்கிச் சண்டை நடந்தது. கடைக்குள் பலரையும் அவர் பிணையாக பிடித்துவைத்துக் கொண்டார். அங்கு ஒரு மாது சுடப்பட்டு இறந்தார். சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தன்னைத் தானே கைவிலங்கு போட்டுக் கொண்டு அந்த நபர் போலிசிடம் சரணடைந்தார்.
அமெரிக்கப் பேரங்காடியில் துப்பாக்கிச் சூடு; ஒருவர் மரணம்
23 Jul 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Jul 2018 12:17
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!