சிறுமி சித்திரவதை: நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல்

குமரி: ஆலங்கோட்டில் மன வளர்ச்சி குன்றிய குழந்தை களை சித்திரவதை செய்த வர்கள் மீது கடும் நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. ஆலங்கோட்டில் உள்ள காப்பகத்தில் மனவளர்ச்சி குன்றிய சிறுமியின் உட லில் சூடு வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். இது தொடர்பாக காப்பக ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் காப்பக நிர்வாகிகள் மீதும் நடவ டிக்கை எடுக்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் 27 பேர் மாவட்ட ஆட்சியரின் வீடு முன்பு மறியலில் ஈடு பட்டனர். அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடு பட்ட அவர்களை போலிசார் கைது செய்தனர். படம்: தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!