ஆள்கடத்தலில் ஈடுபட்ட பலர் கைது

சிட்னி: தனது எல்லைப் பாதுகாப்பை ஆஸ்திரேலியா மேலும் வலுப்படுத்தியதிலிருந்து அந்த நாட்டுக்குள் வேறு நாட்டவர்களைக் கடத்த முயன்ற பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆறு நாடுகளிலிருந்து 600க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஆள்கடத்தலில் ஈடுபட்டதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர். அகதிகளை ஏற்றிக்கொண்டு ஆஸ்திரேலியாவை நோக்கிச் சென்ற 30க்கும் மேற்பட்ட படகுகள் ஆஸ்திரேலிய அதிகாரி களால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!