தூத்துக்குடி: தூத்துக்குடி யில் மக்கள் அச்சுறுத்தப்பட் டுள்ளதாகவும் அதிகா ரத்தைப் பயன்படுத்தி அங்கு செயற்கையான அமைதியை உருவாக்கி இருப்பதாகவும் திமுக எம்பி கனிமொழி சாடியுள்ளார். நாடு முழுவதும் இதே நிலைதான் நீடித்து வருவ தாகவும் அவர் தெரிவித் துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், மத்திய அரசு மக்களிடம் பதற்றத்தையும் பயத்தையும் உருவாக்கி வருவதாகச் சாடினார். "தூத்துக்குடியில் நில வும் அமைதி உண்மையா னது அல்ல. இங்கு ஜனநா யகம் இல்லை. மத்திய அர சின் வழியிலேயே செயல் படும் தமிழக அரசும் மக் கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுகிறது. ஆனால், அவர்கள் நினைத் தபடி தமிழகத்தில் வன் முறை மூலம் மக்களை அச்சுறுத்தி அடக்கிவிட முடியாது. "நீங்கள் எத்தனை பேரை வேண்டுமானாலும் கொலை செய்யலாம்; கொல் லலாம். மக்கள் ஓரளவுக்கு மேல் பொறுமை காக்க மாட்டார்கள்," என்றார் கனிமொழி.
செயற்கை அமைதி: குற்றம்சாட்டும் கனிமொழி
25 Jul 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 Jul 2018 06:57
அண்மைய காணொளிகள்

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!