இரு கட்சியினர் இடையே மோதல்: போலிசார் குவிப்பு, 28 பேர் கைது

காஞ்சிபுரம்: விடுதலைச் சிறுத்தைகள், புரட்சி பாரதம் கட்சியினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள கூவத்தூர் பகுதியில் பதற்றம் நிலவியது. நேற்று முன்தினம் இப்பகுதியில் விடுதலைச் சிறுதைகள் கட்சியினர் வைத்திருந்த பதாகைகளைப் புரட்சி பாரதம் கட்சியினர் கிழித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அது கைகலப்பில் முடிந்தது. அப்போது கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பலருக்குக் காயம் ஏற்பட்டது. விரைந்து வந்த போலிசார் அப்பகுதியில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர். 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!