74 பேரிடம் ரூ.3 கோடி வசூலித்து ஏமாற்றிய பெண் அதிரடியாக கைது

கடலூர்: அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி 74 பேரை ஏமாற்றிய ஷோபியா என்ற பெண்ணைப் போலிசார் கைது செய்துள்ளனர். 32 வயதான இவர் கடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ரூ.3 கோடி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்துள்ளது. தாம் இந்திய உணவுக் கழகத்தில் கட்டுப்பாட்டு அதிகாரியாகப் பணியாற்றி வருவதாகக் கூறி, அதற்குரிய போலி அடையாள அட்டையைக் காண்பித்து ஏமாற்றி உள்ளார் ஷோபியா. 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் தனது துறையில் வேலை வாங்கித் தரமுடியும் என்று ஷோபியா கூறியதை நம்பி பலரும் ஏமாந்துள்ளனர். இதுகுறித்த புகார் கள் அதிகரித்த நிலையில் தலைமறைவானார் ஷோபியா. இம்மோசடியில் தொடர்புள்ள அவரது தாயாரும் கைதாகியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!