சிங்கப்பூர் கடற்துறையில் அதிகமான வேலை வாய்ப்புகள்

புத்தாக்கத்தையும் தொழில்நுட் பத்தையும் நோக்கிக் கடல்துறை செல்வதாக இளையர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியுள் ளார்கள். சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் ஏற்பாடு செய்தி ருந்த 'சிங்கப்பூர் கடல்துறை உரையாடல்' நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்வருடாந்தர நிகழ்ச்சியில் இதுவரை கண்டிராத வகையில் மொத்தம் 400 உயர்கல்வி மாணவர்கள் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூர் கடல்துறை, துறை முக ஆணையம் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழக மாணவர் களுடன் இணைந்து நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது இதுவே முதல் முறை. 'வருங்காலத்துக்கு ஏற்ற சிங்கப்பூர் கடல்துறையை உருவாக்கலாம்' என்பதே இவ் வாண்டுக் கருத்தரங்கின் கருப்பொருள். இதில் சுகாதார, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் டாக்டர் லாம் பின் மின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அமைச்சர் உள்பட கடல்துறை, துறைமுக ஆணையத்தின் தலைமை நிர்வாகி திரு ஆண்ட்ரு டான் மற்றும் சில கடல்துறை நிபுணர்களும் கலந்துரையாடல் குழுவில் இருந்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!