தமிழகம் முழுவதும் 36,000 மருத்துவர்கள் வேலைநிறுத்தம்

சென்னை: மத்திய அரசு தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேரம் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆயிரம் தனியார் மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பாதிக் கப்பட்டது. உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அவசர அறுவை சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்பட்டன. அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகள் தள்ளிவைக்கப் பட்டன. சென்னையில் மட்டும் பத்தாயிரம் தனியார் மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!