நாவற்பழ பருவம் தொடங்கியது

நத்தம்: நத்தம் பகுதியில் நாவல் பழம் நல்ல மகசூலைத் தந்துள்ளது. எனவே அப்பகுதிகளில் நாவற் பழம் குறைந்த விலையில் விற்கப்படுகிறது. சுமார் இரண்டு கிலோ எடை கொண்ட ஒரு கூடை நாவற்பழம் ரூ.300 முதல் ரூ.350 வரை விற்கப்படுகிறது. நத்தம் பகுதியில் நாவல் மரங்களை அதிகளவில் விவசாயிகள் வளர்க்கின்றனர். இவற்றை மலை, காடு, கண்மாய்க் கரையோரம் ஆகிய பகுதிகளில் வளர்த் துப் பராமரித்து வருகின்றனர். புன்னப்பட்டி, காசம்பட்டி, புதுக் கோட்டை, சமுத்திராபட்டி, எட்டையம்பட்டி, தேத்தாம் பட்டி, முளையூர், ஒத்தினிபட்டி உள்ளிட்ட கிராமப் பகுதிக ளில் நாவல் மரங்கள் அதிகளவில் காணப்படுகின்றன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!