மீண்டும் போலிஸ் வேடத்தில் சேதுபதி

'ஜுங்கா' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய்சேதுபதி. இந்நிலையில் புதுப்படம் ஒன்றில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. இதற்கு 'சேதுபதி-2' என்று பெயர் வைக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது. இந்நிலையில் 'திருடாதே' அல்லது 'மலைக்கள்ளன்' ஆகிய இரு தலைப்புகளைப் படக்குழுவினர் பரிசீலித்து வருகிறார்களாம். இரண்டுமே எம்ஜிஆர் நடித்து வெற்றிபெற்ற படங்களின் தலைப்புகள். இந்தப் புதுப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக அஞ்சலி நடித்துள்ளார். மேலும் சேது பதியின் மகன் சூர்யாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது 'சீதக்காதி', 'சைரா நரசிம்ம ரெட்டி', 'கடைசி விவசாயி' உள்ளிட்ட படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜய்சேதுபதி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!