இடஒதுக்கீட்டை வலியுறுத்தி மரத்தா சமூகத்தினர் போராட்டம்

மும்பை: அரசு வேலை வாய்ப்பு, கல்வியில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி நேற்று சிறை நிரப்பும் போராட்டத்தை மரத்தா சமூகத் தினர் நடத்தினர். மராட்டிய மாநிலத்தில் 30% மக்கள் தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர், அரசு வேலைவாய்ப்பு, கல்வியில் 16% இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பிரம்மாண்ட அமைதிப் பேரணிகளை நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தனர். இதில் பலன் கிடைக்காததால் அவர்களது போராட்டம் வன்முறை களமாக மாறியுள்ளது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், தங்கள் கோரிக் கைகளை வலியுறுத்தி நேற்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக மராத்தா சமூகத்தினர் அறிவித்தனர். இந்நிலையில் போராட்டத்துக்கு ஆதரவாக மேலும் இருவர் நேற்றுமுன்தினம் உயிரை மாய்த்துக்கொண்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!