2 ஆயிரம் கிலோ எடையுள்ள குட்கா போதைப் பொருட்கள் பறிமுதல்

சென்னை: 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட குட்கா போதைப் பொருட்களைப் போலிசார் பறிமுதல் செய்தனர். சென்னையை அடுத்துள்ள தாழம்பூரில் உள்ள கிடங்கு ஒன்றில் குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் காவல் துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இது குறித்துப் போலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அடையாறு பகுதி யில் இயங்கிவரும் தேநீர் கடைக்கு சிகரெட்டுகளை விநியோ கித்து வந்த மஞ்சுநாதன் என்பவர் மீது போலிசாருக்குச் சந்தே கம் எழுந்தது. நேற்று முன்தினம் அவர் சிகரெட் பாக்கெட்டு களைக் கொண்டுவரும் வாகனத்தைப் போலிசார் சோதனையிட்ட னர். அப்போது சிகரெட்டுகளுக்கு மத்தியில் குட்கா பொருட்க ளும் இருப்பது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது வடிவழகன் என்பவரிடமிருந்து குட்கா பொருட் களை வாங்கியதாகத் தெரிவித்தார்.

வடிவழகனிடம் நடத்தப் பட்ட விசாரணையின்போது தாழம்பூர் கிடங்கில் குட்கா பொருட் கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது உறுதியானது. இதையடுத்து அந்தக் கிடங்கில் போலிசார் அதிரடி சோதனை மேற் கொண்டனர். அப்போது 69 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட் டிருந்த குட்கா பொருட்களை அவர்கள் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பில் இதுவரை மூவர் கைதாகியுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!