நடிகை ராய்லட்சுமி கதாநாயகியாக அறிமுகமானாலும் ஒரு சில படங்களில் மட்டுமே அவரால் அந்த அந்தஸ்தைத் தக்கவைக்க முடிந்தது. நடிப்பைவிட அவரது கவர்ச்சிக்கு மட்டுமே இயக்குநர் களால் முக்கியத்துவம் தரப்பட்டது. நடிப்புத் திறமை கைகொடுக்கா விட்டாலும் கவர்ச்சி கைவிடாததால் அதை ஏற்றுக்கொண்டு தற்போது கோலிவுட் தொடங்கி பாலிவுட் வரை ஒரு சுற்று வருகிறார். 'நீயா 2'ஆம் பாகம் உள்ளிட்ட 4 படங்களில் தற்போது நடித்து வருகிறார். திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் படுவது பற்றிய சர்ச்சை குறித்து கேட்டபோது, "திரைப்படத்துறையில் மட்டுமல்ல பொதுவாகவே சமுதாயத்தில் பெண்களுக்கு மரியாதை பற்றாக்குறையாகத்தான் இருக்கிறது. அதுவும் வேலைக்காக புதிதாக வரும் பெண்கள் இதுபோன்ற தொல்லைக்கு உள்ளாகிறார்கள். எனக்கு அதுபோன்ற அனுபவம் ஏற்பட்டதில்லை. திரைத்துறையில் புதிதாக வருபவர்களைக் குறை சொல்வதற்கு என்றே நிறைய பேர் இருக்கிறார்கள். அது பாலியல் தொல்லை பற்றிய சர்ச்சையாக மட்டுமல்லாமல் மேலும் வெவ்வேறு வடிவங்களில் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது," என்றார்.
‘ஆண்களுக்கு ஈடாக பெண்களுக்கு மரியாதை கிடைப்பது இல்லை’
5 Aug 2018 09:19 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Aug 2018 08:44
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!