கணவன்மார்களை காப்பாற்ற அமைப்பு

புதுடெல்லி: மனைவியால் பாதிக் கப்படுவோரின் பிரச்னை களுக்குத் தீர்வுகாண அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி ஹரிநாராயண் ராஜ்பர் கேரிக்கை விடுத்துள்ளார். பெண்களின் பிரச்னை களுக்கு தீர்வு காண பல்வேறு அமைப்புகளை அரசு ஏற்படுத் தியுள்ளதாகவும் ஆனால் ஆண்களின் நலனுக்காக எந்த அமைப்பும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர் பேசினார். மனைவிகளால் கணவர்கள் கெடுமைப்படுத்தப்படுவது அதி கரித்து வருவதாகவும் பெய்ப் புகார்கள் காரணமாக ஏராளமான கணவர்கள் சிறைகளில் அடைக் கப்பட்டுள்ளதாகவும் பாஜக எம்பி தெரிவித்தார். எனவே திரு மண மான ஆண்கள் நலனுக்கென 'புருஷ் ஆயேக்' என்ற பெயரில் ஓர் அமைப்பை அரசு ஏற்படுத்த வேண்டும் என அவர் தெரி வித்தார். இக்கேரிக்கையை அவர் முன்வைத்தபேது அவை யில் சிரிப்பலை எழுந்தது. அங் கிருந்த ஐந்து பெண் எம்பிக் களும் புன்னகைத்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!