அண்ணா பல்கலை ஊழல்: பெண் அதிகாரி மீது புதுப் புகார்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தின் முன்னாள் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரியான உமா மீது புது குற்றச்சாட்டு எழுந் துள்ளது. பல்கலைக்கழகத்துக்கு சான் றிதழ்களை அச்சடிக்க சில விதி களை மீறி அவர் ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது. ஏற்கெனவே விடைத்தாள் மறு கூட்டலில் சில பேராசிரியர்களுடன் இணைந்து அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாகப் புகார் எழுந்துள்ளது. இதையடுத்து உமாவும் இரு பேராசிரியர்களும் பணியிடை நீக் கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் பல்கலைக்கழகத்துக்கு சான்றிதழ் களை அச்சடித்துத் தரும் ஒப் பந்தப் பணியைப் பல்வேறு விதி முறைகளை மீறி குறிப்பிட்ட ஒரு நிறுவனத்துக்கு உமா அளித்த தாகக் கூறப்படுகிறது.

ரூ.62 கோடி மதிப்பிலான ஒப்பந்தப் பணியை அவர் போலி நிறுவனத்துக்கு அளித்திருப்பதா கவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே முறைகேடுகள் நடந்திருப்பதாக வெளியான செய்தி குறித்து விளக்கமளிக்கு மாறு பல்கலைக்கழக துணைவேந் தருக்கு ஆளுநர் பன்வாரிலால் உத்தரவிட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!