தீவிரவாதிகளிடம் சிக்கியிருந்த 11 பிள்ளைகள் மீட்பு

லாஸ் ஏஞ்சலிஸ்: நியூ மெக்சிகோ மாநிலத்தில் ஆயுதம் ஏந்திய தீவிரவாதிகள் தங்கியிருந்த தற்காலிகத் தங்குமிடத்திலிருந்து ஒரு வயது முதல் பதினைந்து வயது வரையிலான 11 பிள்ளைகள் மீட்கப்பட்டதாக போலிசார் தெரிவித்தனர். சிறுவர்கள் தங்கியிருந்த இடம் மிகவும் மிகவும் மோசமாகவும் அசுத்தமாகவும் இருந்ததாக ஓர் அதிகாரி கூறினார். அவ்விடத்தில் தங்கியிருந்த இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடமிருந்து பல வகையான துப்பாக்கிகளும் கைப்பற்றப்பட்டன. ஏற்கெனவே சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் மூன்று வயதுக் குழந்தை கடத்தப்பட்டதன் தொடர்பில் தேடப்பட்டு வந்த 39 வயது சிராஜ் வாஹாஜ் என்பவர் கைது செய்யப்பட்ட இருவரில் அடங்குவார். குழந்தைக் கடத்தல் தொடர்பாக வாஹாஜ் கைது செய்யப்பட்டிருப்பதோடு அவருடன் இருந்த லுக்கஸ் மோர்டென் மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!