தாய்லாந்தில் வெள்ள அபாயம்

பேங்காக்: தாய்லாந்தில் தொடர்ந்து பெய்யும் கனமழையினால் அணைகளில் நீர் நிரம்பி வழிகின்றது. இதனால் வெள்ளம் ஏற்படக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையில் தாய்லாந்தின் மேற்குப் பகுதிகளில் உள்ள மக்கள் உடனே உயரமான இடங்களுக்கு மாறக் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். பெட்சபூரி, காஞ்சனாபூரி, பிரச்சுவப் கிரி கான் ஆகிய மாகாணங்கள் அருகிலுள்ள பெரிய அணைகள் தொடர்ந்து பெய்யும் கனமழை காரணத்தால் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்ற எச்சரிக்கை நேற்று முன்தினம் விடுக்கப்பட்டது.

அடுத்து வரும் நாட்களில் கூடுதல் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறையின் தலைமை இயக்குநர் வன்சாய் சக்குடொம்சாய் எச்சரித்துள்ளார். குறிப்பாக ஆற்றோரத்தில் வாழும் மக்கள் ஆற்றின் நீர்நிலையைக் கண்காணித்து வருமாறும் உடைமைகளை உயரமான இடத்துக்கு கொண்டு செல்லும்படியும் அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!