சிங்கப்பூரின் மவுண்ட் எலி சபெத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மலே சிய உள்துறை அமைச்சர் முஹைதின் யாசின், 71, நேற்று வீடு திரும்பினார். இரு வாரங்கள் அவர் இங்கு தங்கி சிகிச்சை பெற்ற போது மலேசியப் பிரதமர் மகாதீர் முஹம்மது, துணைப் பிரதமர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் உள்ளிட்ட பல மலேசிய அமைச்சர்கள் வந்து நலம் விசாரித்துச் சென்றனர். சிங்கப்பூர் பிர தமர் லீ சியன் லூங்கும் திரு முஹைதினை சந்தித் தார். தமது கணையத்தில் ஏற்பட்டிருந்த கட்டியை அகற் றுவதற்காக திரு முஹைதின் சிங்கப்பூர் வந்தார். கடந்த மாத தொடக்கத் தில் அவருக்கு அதற்கான அறுவை சிகிச்சை செய்யப் பட்டது. வீடு திரும்பி உள்ள திரு முஹைதின் தற்போது தமது குடும்பத்தாருடன் நேரத்தைக் கழிப்பதாக மலே சிய உள்துறை அமைச்சின் அறிக்கை ஒன்று தெரிவித் தது. அவரது பத்திரிகைச் செயலாளர் ஹஃபிஸ் அப் துல் ஹாலிம் விடுத்துள்ள அறிக்கையில், "மவுண்ட் எலி சபெத் மருத்துவமனையின் எல்லா மருத்துவர்கள், தாதி யர் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி," என்று குறிப்பிடப் பட்டுள்ளது.
இங்கு சிகிச்சை பெற்ற மலேசிய அமைச்சர் வீடு திரும்பினார்
8 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Aug 2018 22:16
அண்மைய காணொளிகள்

சிங்கப்பூரில் $18,888 வென்ற வெளிநாட்டு ஊழியர்

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 2

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் எட்டாவது குடமுழுக்கின் காட்சிகள், கருத்துகள்.

புதிதாகப் பொலிவு பெற்றுள்ள அருள்மிகு தெண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா

முன்மாதிரி இளையர்கள்: மொழியால் இணைவோம் - பாகம் 1

யீஷூன் குடியிருப்பு வட்டாரத்தில் கிட்டத்தட்ட 30 புறாக்கள் இறந்து கிடந்தன

லீ குவான் இயூ உபகாரச் சம்பளம் பெற்ற மருத்துவர் ஷாமினி ராதாகிருஷ்ணன்.

விலங்குப் பராமரிப்பில் மனநிறைவு

ஸ்ரீ மாரியம்மன் கோயில் முன்னாள் தலைமை அர்ச்சகருக்கு ஆறு ஆண்டு சிறை

ஏழு ஆண்டுகளாக தச்சு வேலை செய்து வரும் ஜோஷுவா ராம் பிரகாஷ்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!