ரூ.70 லட்சம் மோசடி: ஒருவர் கைது

திண்டுக்கல்: இணையம் வழி குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகக் கூறி ரூ.70 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்த பொறியியலாளர் கைதானார். திண்டுக்கல்லைச் சேர்ந்த 45 வயதான சுப்பிரமணி என்பவர் இணையம் வழி தங்கம், வெள்ளி வாங்கி விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த பொறியியலாளர் செல்வம் மற்றும் குணசேகரன் ஆகியோர் சுப்பிரமணியைத் தொடர்புகொண்டு பேசியுள்ளனர். அப்போது மும்பையில் இருந்து குறைந்த விலைக்குத் தங்கம் வாங்கித் தருவதாகத் தெரிவித்துள்ளனர். இதை நம்பிய சுப்பிரமணி ரூ.70 லட்சத்தை தந்துள்ளார். ஆனால் இருவரும் ஒப்புக்கொண்டபடி தங்கம் வாங்கித் தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர். இதையடுத்து சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் இருவரும் கைதாகினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!