விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அதிகாரி சிறையில் அடைப்பு

ஸ்ரீமுஷ்ணம்: காட்டுமன்னார்கோவில் அருகே ராஜதுரை, 75, என்ற விவசாயி, தனது நிலத்தை உழுவதற்கு வேளாண் இயந்திரத்தை மானிய விலையில் வாங்க முடிவுசெய்தார். அதன் தொடர்பில் அவர், காட்டுமன்னார்கோவில் வேளாண்துறை அலுவலக உதவி அலுவலர் பாரதிதாசனை, 40, சந்தித்தார். அப்போது ரூ.39,000 கொடுத்தால்தான் உடனே வேளாண் இயந்திரம் வழங்கப்படும் என்று பாரதிதாசன் தெரிவித்ததை அடுத்து அவரிடம் முதலில் ரூ 24,000 கொடுத்துவிட்டு பிறகு அது பற்றி கடலூர் லஞ்ச ஒழிப்பு போலிசில் ராஜதுரை புகார் செய்தார். அதிகாரிகள் கையும் களவுமாக பாரதிதாசனை மடக்கினர். பிறகு அவர் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!