லொம்போக் நிலநடுக்கம்: உயிரிழந்தோர் எண்ணிக்கை 259 ஆக உயர்வு

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் லொம்போக் தீவை மீண்டும் ஒரு நிலநடுக்கம் உலுக்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 259 ஆக உயர்ந்துள்ளதாக அதி காரிகள் கூறினர். இந்த எண் ணிக்கை இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படு வதாகவும் அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். கடைசியாக வியாழக் கிழமை உலுக்கிய நிலநடுக் கத்தில் பல கட்டடங்கள் இடிந்து விழுந்ததாகக் கூறப்பட்டது.

நிலநடுக்கத்தில் பல வீடுகள் இடிந்துவிழுந்த நிலையில் குடியிருப்பாளர் ஒருவர் அவரது பொருட்களை எடுத்துச் செல்கிறார். படம்: இபிஏ

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!