கருணாநிதி நினைவிடத்தில் குவியும் தொண்டர்கள்

சென்னை மெரினா கடற் கரையில் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட் டுள்ள இடத்தில் தினமும் ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். உடல் அடக்கம் செய்யப் பட்ட இடம் நேற்று முன்தினம் பல்வேறு காய்கனிகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. மேலும் பல்வேறு மலர்களும் இந்த அலங்காரத்தில் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் பலர் தினமும் வருவதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.

படம்: தமிழக தகவல் ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!