சுவர் மீது மோதிய டாக்சி

பிடோக் நார்த் சந்தை மற்றும் உணவங்காடி நிலையத்தில் உள்ள ஒரு சுவர் மீது டாக்சி ஒன்று நேற்று மோதியது. இந்தச் சம்பவம் அங்கு இருந்த வழிப்போக்கர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. புளோக் 216 பிடோக் நார்த் ஸ்திரீட் 1ல் முற்பகல் 11.50 மணி அளவில் நிகழ்ந்த இந்த விபத்து குறித்து தனக்குத் தகவல் கிடைத் ததாக போலிஸ் கூறியது. டாக்சி ஓட்டுநர் மருத்துவ மனைக்குச் செல்ல மறுத்துவிட்டார். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. டாக்சியை பின்னோக்கிச் செலுத்திய அதன் 68 வயது ஓட்டுநர், சுவர் மீது மோதியதாக அறியப்படுகிறது. காரை தாம் நிறுத்துவதற்குப் பதிலாக தவறுதலாக விசைப் பல கையை (accelerator) அழுத்தி விட்டதாக வான்பாவ் நாளிதழிடம் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!