சிங்கப்பூர் வங்கிகள் எதிர்நோக்கும் நெருக்கடி

சிங்கப்பூர் வங்கிகளுக்கு வரும் காலாண்டு பெரும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் அறிவிக்கப்பட்ட சொத்துச் சந்தையை மட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே அதிகரிக்கும் வர்த்தக பதற்றம் போன்றவை வங்கிகளின் கடன் வளர்ச்சியைப் பாதிக்கலாம் என்று ஆய்வு நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு சிங்கப்பூர் வங்கிகளின் 2018, 2019ஆம் ஆண்டுக்கான கடன் வளர்ச்சி முன்னுரைப்பை முறையே 5.0, 4.5 விழுக்காடு என்று குறைத்துள்ளதாக ஃபிட்ச் சொல்யூஷன்ஸ் மேக்ரோ என்ற அந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!