சிங்கப்பூர் தம்பதி மீது முயிஸ் நடவடிக்கை

சிங்கப்பூரில் மாறுபட்ட இஸ்லாமிய சமய நடவடிக்கைகளைப் பிரபலப் படுத்த முயன்ற சிங்கப்பூர் ஜோடி ஒன்றின் மீது முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன் றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஜோடி பற்றிய புகார் தங் களுக்குக் கிடைத்ததன் பேரில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது என்று முயிஸ் விளக்கியது.

ஃபஹாமான் யாயி அல்லது யாயி நம்பிக்கை என்ற பொருள் படும் இந்த 'சமயம்' குறித்து ஃபேஸ்புக் தளம் பல்வேறு செய்தி களை வெளியிட்டு வருவதைப் பற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளி தழ் எழுப்பிய கேள்விகளுக்கு முயிஸ் நேற்று பதிலளித்தது. யாயி நம்பிக்கையைத் தோற்று வித்தவர் பற்றிய தகவல்களும் அந்த ஃபேஸ்புக் பதிவில் இடம் பெற்றிருந்தன. அவர் ஒரு பெண் என்றும் 60 வயதைக் கடந்த அவரின் பெயர் பரிடா ஜயோஸ் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந் தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!