சீனாவில் புயல்: வீடுகளிலிருந்து 53,000 பேர் வெளியேற்றம்

பெய்ஜிங்: சீனாவின் ஷங்காய் நகரை புயல் தாக்கியுள்ளது. 'ரும்பியா' எனும் புயல் நேற்று அதிகாலை அந்நகரை நெருங்கியதாகக் கூறப்பட்டது. புயலுடன் கனமழையும் சேர்ந்து கொண்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 53,000 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். சீனாவை இவ்வாண்டில் இதுவரை மொத்தம் 18 சூறாவளிகள் தாக்கியுள்ளன. வடமேற்குத் திசையில் வீசும் இப்புயலின் சக்தி படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!