நீலகிரி: நீலகிரி மாவட்டம் மாயார் யானைகள் வழித்தடத்தில் மேலும் 10 விடுமுறை உல்லாச இடங்களை மூடிவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் மாயார் பள்ளத்தாக்கு, சீகூர் பள்ளத் தாக்கு, சோலூர், மசினக்குடி, உல்லத்தி, கடநாடு பஞ்சாயத்து ஆகிய பகுதிகள் யானை அதிகம் நடமாடும் பகுதிகளாக அறிவிக் கப்பட்டு உள்ளன. ஆனால், இந்தப் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக விடு முறை உல்லாச இடங்கள், ஹோட்டல்கள் கட்டப்பட்டுள்ள தாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தெட ரப்பட்டது. யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுமுறை உல் லாச இடங்களுக்குப் பல்வேறு உத்தரவுகளை நீதிபதிகள் கடந்த 9ஆம் தேதி பிறப்பித்தனர். சட்டத்துக்குப் புறம்பாக முன் அனுமதியில்லாமல் கட்டப்பட் டிருப்பவை இரு நாட்களில் மூடப் படவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அந்த அவகாசம் முடிந்த நிலையில், இந்த மாதம் 12ஆம் தேதி அவற்றை மூடும் பணி தொடங்கி இப்போது நடந்து வருகிறது. இந்தப் பொழுது போக்கு இடங்கள் தவிர பிற 12 இடங்களின் ஆவணங்களை ஒரு தனிக் குழு ஆய்வு செய்தது.
மேலும் 10 பொழுதுபோக்கு இடங்களை மூடிவிட முடிவு
18 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 19 Aug 2018 09:19

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!