தமிழகம் முழுவதும் முழு கண்காணிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் நாமக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், திருச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங் களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் சுமார் 2,538 பேர், 35 நிவாரண முகாம்களில் தங்கவைக் கப்பட்டு இருக்கிறார்கள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

கேரளாவிலும் கர்நாடகாவிலும் தொடர் மழை பெய்து வருவதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து 2.1 லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் இரண்டு நாட் களுக்குள் மேட்டூர் அணையை வந்தடையும் என்றும் இந்த நீர் வரத்து இரண்டு நாட்களுக்கு நீடிக்கும் என்றும் மத்திய நீர்வள ஆணையம் அபாயச் சங்கு ஊதிய தையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மூத்த அதிகாரிகளு டன் பரபரப்பாக விவாதித்தார்.

வட்டார நிலையிலான கண்காணிப்புக் குழுக்களை அமைக் கும்படியும் தமிழ்நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு பிறப்பித்து இருப்பதாக அரசாங்கத்தின் அறி விப்பு தெரிவித்தது.

ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஷ்வரர் கோயில் பாதி மூழ்கிவிட்டது. (உள்படம்) நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிப்பாளையத்தில் ஆற்று நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்படுகிறார்கள். படங்கள்: தமிழக ஊடகம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!