அதிக நேரம் எரியும் தீமிதிக் கட்டைகள்

வீ. பழனிச்சாமி

சவுத் பிரிட்ஜ் ரோடு ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் நடை பெறும் மிகப்பெரிய திருவிழாவா கத் திகழ்கிறது தீமிதித் திருவிழா. இத்திருவிழாவில் பயன்படுத் தப்பட்டு வரும் தீக்கட்டைகள் சாதாரண மரத்திலிருந்து வெட்டப் பட்டவை அல்ல. மேலும் இவை சிங்கப்பூரில் கிடைப்பதும் அல்ல. "தீக்குழியில் பயன்படுத்தப்படும் தீக்கட்டைகள் மலேசியாவின் ஜோகூர் மாநிலத்திலிருந்து தரு விக்கப்படுகின்றன. "இது கடந்த 50 ஆண்டு களுக்கும் மேலாக மேற்கொள்ளப் பட்டு வரும் ஒரு வழக்கம். மலேசிய வனத்துறையின் அனுமதி யுடன் தீக்கட்டைகள் கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு எங்கள் ஆலயத்துக்குக் கொண்டு வரப் படுகின்றன," என்று விளக்கினார் ஸ்ரீ மாரியம்மன் கோயில் நிர்வாகக் குழுச் செயலாளர் திரு எஸ். கதிரேசன், 51.

"ஆண்டுதோறும் பொதுவாக 18,000 கட்டைகளை நாங்கள் வாங்குவோம். ஆனால் இந்த ஆண்டு 22,000 கட்டைகள் வாங்கியிருக்கிறோம். தீக்கட்டை களுக்கான தேவை அதிகரித் திருப்பதால் இந்த ஆண்டு அதிக மாக வாங்கியுள்ளோம். "தீக்கட்டைகளை வாங்கும் பணி தீமிதித் திருவிழாவுக்கு மூன்று மாதங்களுக்கு முன்ன தாகவே தொடங்கி விடுகிறது.

தீக்கட்டைகளைக் கவனமாக அடுக்கி வைக்கின்றனர் ஸ்ரீ மாரியம்மன் கோயில் தொண்டூழியர்கள். படம்: த.கவி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!