சிட்னி: ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்புல் தனது தலைமைத்துவப் பதவிக்கு மிரட்டல் இருப்பதாக எழுந்த யூகங்களுக்கு தீர்வு காணும் வகையில் நேற்று திடீரென்று வாக்கெடுப்பு நடத்தினார். கேன்பராவில் நடந்த கட்சிக் கூட்டத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. பிரதமரை எதிர்த்துப் போட்டியிட்ட உள்துறை அமைச்சர் பீட்டர் டியுட்டன் தோல்வி அடைந்தார். வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற திரு டர்ன்புல், அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஆஸ்திரேலிய மக்களின் நலனுக்காக ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அண்மைய நாட்களாக திரு டர்ன்புல் மீது குறை கூறப்பட்டு வருகிறது. குவின்ஸ்லாந்தில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தோல்வி அடைந்தது முதல் அவருக்கு நெருக்குதல் அதிகரித்துள்ளது. கட்சித் தலைவராக அவர் நீடித்தால் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஆளும் கட்சிக்கு பின்னடைவு ஏற்படக்கூடும் என்று பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.
ஒற்றுமைக்கு டர்ன்புல் வேண்டுகோள்
21 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Aug 2018 08:57

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

வங்கி வைப்புநிதிக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

‘ஹாலிடே இன் எக்ஸ்பிரஸ்’ ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த ஈஷான் தாரக கூட்டகே, 30, தன் மனைவியைக் கொலை செய்து விட்டதாகக் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.

சிங்கப்பூர் எஃப்1 பந்தய போட்டிக்காக 'மெரினா பே ஸ்ட்ரீட் சர்க்யூட்' தயார் நிலையில் இருக்கிறது.

உடல் கட்டோடு 59 வயதில் கம்பீரமாகத் தோற்றமளிக்கும் அருண் ரொசியா எட்டு ஆண்டுகளுக்கு முன்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டார்.

ஜி20 உச்சநிலை மாநாடு: பிரதமர் லீ புதுடெல்லி பயணம்

இசைக் கலைஞர் சுபாஷ் நாயருக்கு ஆறு வாரங்கள் சிறைத்தண்டனை

அதிபர் தேர்தல் நாளன்று வீடு புகுந்து திருடிய ஆடவர் கைது.

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!