ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் பல பில்லியன் டாலர் செலவில் கட்டப்படவுள்ள ஃபாரஸ்ட் சிட்டி மேம்பாட்டுத் திட்ட வீடுகள் வெளிநாட்டினருக்கு விற்கப்படாது என்று மலேசியப் பிரதமர் மகாதீர் முகம்மது தெரிவித்திருப்பது ஜோகூர் அரசாங்கத்திற்கு அதிர்ச்சி அளிப்பதாக அம்மாநிலத் தின் நிர்வாக மன்றத்தின் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார். இந்த புதிய கட்டுப்பாடு குறித்து ஜோகூர் அரசாங்கத்திற்கு இன்னும் தெரியப்படுத்தவில்லை என்று ஜோகூர் வீடமைப்பு, கிராமப்புற மேம்பாட்டுக் குழுவின் தலைவர் சுல்கிஃபிலி அகமட் கூறியதாக தி ஸ்டார் செய்தி வெளியிட்டுள்ளது. 100 பில்லியன் அமெரிக்க டாலர் (S$136 பில்லியன்) மதிப்பிலான ஃபாரஸ்ட் சிட்டி திட்டம் ஜோகூர் அரசாங்கத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டதே என்றும் புதிய கட்டுப்பாடு குறித்து மத்திய, மாநில அரசாங்கங் களுக்கு இடையில் எவ்வித கலந் துரையாடலும் இடம்பெறவில்லை என்றும் சுல்கிஃபிலி அகமட் கூறினார். பிரதமர் மகாதீர் அறிவித் திருக்கும் புதிய கட்டுப்பாடு குறித்து பிரதமர் அலுவலகத்திடம் தாங்கள் விளக்கம் கேட்க விருப்பதாகவும் அவர் சொன்னார். "அத்திட்டத்தின் கீழ் வெளிநாட்டினர் 1 மில்லியன் ரிங்கிட் (S$333,00) அல்லது அதற்கு மேற்பட்ட விலை மதிப்புள்ள சொத்துகளை மட்டுமே வாங்க முடியும் என்ற கட்டுப் பாடுகளை நாங்கள் ஏற்கெனவே விதித்துள்ளோம்," என்றும் அவர் சொன்னார்.
மகாதீரிடம் வி ளக்கம் கேட்க விரும்புகிறது ஜோகூர்
29 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Aug 2018 06:13

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அதிக அளவு உப்பு உட்கொள்கிறார்கள்

'புரோஜெக்ட் எனிக்மா' ஆஹா கார்னர் புதிர்ச்சாவடி

இரண்டாம் உலகப் போர்க்கால வெடிகுண்டு வெற்றிகரமாக வெடிக்கச் செய்யப்பட்டது

தயாராகி வரும் தீபாவளி கொண்டாட்டங்கள் 2023

வெளிநாட்டு ஊழியரின் திருமணத்தில் முதலாளிக்குத் தடபுடல் வரவேற்பு

திரு லீ குவான் இயூவின் நீண்டகால மெய்க்காவலர் கருப்பையா கந்தசாமி.

வங்கி வைப்புத்தொகைக்கான காப்புறுதி வரம்பு அடுத்த ஆண்டிலிருந்து உயர்த்தப்படும்

கனடா நாட்டினருக்கு விசா இல்லை: இந்தியா தற்காலிகமாக நிறுத்தம்

இரண்டு வயசு மகளை கொன்ற ஆடவருக்கு 21.5 ஆண்டுகள் சிறை தண்டனை

பேருந்து, ரயில் சேவைகளுக்கான பயணக் கட்டணம் பெரியவர்களுக்கு 11 காசு உயர்வு

நல்லாசிரியர் விருது 2023ல் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மூத்த தமிழ் ஆசிரியர்கள்.

இவ்வாண்டின் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சிங்கப்பூர் கிராண்ட் பிரீ வெற்றியாளர் பட்டத்தை ‘ஃபெராரி’ குழுவின் கார்லோஸ் செயின்ஸ் ஜூனியர் கைப்பற்றினார்.

விடியலுக்கான விளக்கொளியாய் வழிகாட்டும் நல்லாசிரியர்களுக்கு விருது

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 3)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 2)

லீ குவான் இயூவின் 100வது பிறந்தநாளையொட்டி தமிழ் முரசின் சிறப்புக் காணொளித் தொகுப்பு (பாகம் 1)

திரு லீ குவான் இயூ கண்காட்சி

நல்லூர் கந்தசுவாமி கோவிலின் வருடாந்த தேர்திருவிழா.

பதவி ஓய்வு பெற்ற நாட்டின் முதல் பெண் அதிபர்

பெரும்பாலான நிறுவனங்கள் அடுத்த ஆண்டு சம்பளத்தை உயர்த்த திட்டம்: ஆய்வு

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!