ஜகார்த்தா: இந்தோனீயாவின் கிழக்குப் பகுதியை நேற்று 6.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் உலக்கியதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் கூறினர். டிமோர் தீவில் குபாங் நகரின் தென்கிழக்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரை பகுதியில் நேற்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 8 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகக் கூறப்பட்டது. நேற்று உலுக்கிய நிலநடுக்கம் சக்திவாய்ந்ததாக கருதப்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை ஏதும் வெளியிடப்படவில்லை. சேத விவரங்கள் பற்றிய உடனடி தகவலும் வெளியாகவில்லை. பல தீவுகளைக் கொண்ட இந் தோனீசியாவில் ஆண்டுதோறும் நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 2004ஆம் ஆண்டு சுனாமி பேரலையுடன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்தோனீசியாவில் 168,000 பேர் உயிரிழந்தனர். அண்மையில் இங்குள்ள லொம்போக் தீவில் ஏற்பட்ட நிலநடுக்கதில் 500 பேர் உயிரிழந்தனர்.
இந்தோனீசியாவை உலுக்கிய 6.2 ரிக்டர் நிலநடுக்கம்
29 Aug 2018 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 30 Aug 2018 06:13
அண்மைய காணொளிகள்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

ஒரு நிமிடச் செய்தி: சிங்கப்பூரில் தொண்டூழியம்

அன்னையரின் இன்னல்களும் எதிர்நீச்சலும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!